செவ்வாய், நவம்பர் 01, 2016

சும்மா......! :)

ஏனோ இம்சை அரசன் இருப்பத்திரண்டாம் புலிகேசியின் அவை புலவர்கள் இரண்டு பேரும் நேற்று என் கனவில் வந்து "தானை தலைவி !இனி நீ சுசி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்." என்று வாழ்த்திவிட்டு சென்றார்கள். புலவர்கள் வாக்கு பொய்க்க கூடாதென்று என் ப்ளோகின் பெயர் இன்று முதல் "சுசி" என்று மாற்றப்படுகிறது. :)

ஏன்  மாற்றினாய் ? சுசி என்கிற பெயர் எதற்காக என்றெல்லாம் கேட்டீர்கள் என்றால் என் பதில் "சும்மா....!" :)

கருத்துகள் இல்லை: